கிண்ணியாவைச் சேர்ந்த ஏ.ஸீ.எம்.முஸ்இல் எழுதிய ‘கிண்ணியாவின் முதல்வர்கள்’ தொகுதி 1 நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு காலை 10.00 மணிக்கு கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மகருப் கலையரங்கில் நடைபெறும்.
ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.சரீப் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் கிண்ணியா தள வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.சமீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
விசேட அதிதி : எம்.எம்.எம்.நியாஸ் முகாமையாளர் மக்கள் வங்கி, கிண்ணியா
நூல் நயவுரை : கலாபூசணம் கலாநிதி கே.எம்.எம்.இக்பால்
வாழ்த்துப்பா: கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி
விசேட உரை; எம்.எஸ்.எம்.நியாஸ் நீதிமன்றப் பதிவாளர்
நன்றியுரை :எம்.ஐ.எம்.நஸார் ஆசிரிய ஆலோசகர்
அறிவிப்பு : கவிமணி அ.கெளரிதாசன்
0 comments:
Post a Comment